ஏழைகளுக்கு 150 நாட்கள் வேலையும், சம்பளமும் - சூப்பர் அறிவிப்பு வெளியாகுமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, June 28, 2021

ஏழைகளுக்கு 150 நாட்கள் வேலையும், சம்பளமும் - சூப்பர் அறிவிப்பு வெளியாகுமா?

ஏழைகளுக்கு 150 நாட்கள் வேலையும், சம்பளமும் - சூப்பர் அறிவிப்பு வெளியாகுமா?


பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பரவலால் கிராமப்புற பொருளாதாரம் நிலைகுலைந்துள்ள சூழலில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் நடைமுறைக்கு வந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் கருவியாகவும், வாழ்வாதார சக்தியாவும் அத்திட்டம் தான் திகழ்கிறது. கொரோனா நெருக்கடியால் ஏற்கனவே கிராமங்களில் உள்ள மக்களுக்கு மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்து திரும்பி வந்தவர்களுக்கும் இந்தத் திட்டம் தான் குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை வழங்கி வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad