சென்னையில் டெல்டா பிளஸ் பரிசோதனைக்கூடம்: இன்னும் 20 நாட்களில்
தமிழ்நாட்டில் 3 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த பாதிப்பு இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்தார்.
மேலும், கொரோனா வைரஸில் இருந்து உருமாறியியுள்ள டெல்டா பிளஸ் கொரோனா வகை மூன்றாம் அலையாக உருவெடுக்கும் என்றும் அவர் கூறினார்
No comments:
Post a Comment