கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா நெருக்கடியை தமிழகம் சந்தித்து வருகிறது. உடல்ரீதியான, மனரீதியான பாதிப்பை தாண்டி பொருளாதார ரீதியான சிக்கல்களும் எழுந்துள்ளன. பலரின் தொழில்கள் முடங்கியதால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா முதல் அலை காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்டன. பின்னர் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதன்படி வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டது. இதன்மூலம் முடங்கி கிடந்த ஓட்டல் தொழில் மெல்ல மீண்டு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment