சரஸ்வதி: இல்லாத நதிக்கு இத்தனை கோடிகளா?
வடமேற்கு இந்தியாவில் பூமிக்கடியில் இருப்பதாக நம்பப்படும் பண்டைய நதியான சரஸ்வதி பற்றி ஆராய்ச்சி செய்ய ரூ. 6 கோடியில் மத்திய அரசு குருட்சேத்திரப் பல்கலைக்கழகத்தின் CERSR மையத்தை நியமித்துள்ளது. ஹரியானா அரசு இதற்கும் வேறு பல வேலைகளுக்கும் கூடுதலாக ரூ.600 கோடியை ஒதுக்கியுள்ளது. ரூ.120 கோடியில் சரஸ்வதி பாரம்பரிய வளர்ச்சி வாரியத்தையும் (SHDB) அரசு அமைத்துள்ளது. இந்த நடவடிக்கைகள் பல கேள்விகளை எழுப்புகின்றன.
No comments:
Post a Comment