தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த சமயம் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு பின்னர் 36ஆயிரம் வரை சென்றது. அரசு மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள், அறிவிக்கப்பட்ட ஊரடங்கை மக்கள் முறையாக பின்பற்றியது ஆகியவை காரணமாக கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 4500 என்ற அளவில் உள்ளது.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment