இந்நிலையில், இந்தியாவுக்கு 41 மில்லியன் டாலர் கூடுதல் உதவி வழங்கப்படும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. கொரோனா நெருக்கடி காலத்தில் இந்தியாவின் எதிர்கால சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த உதவியை அமெரிக்கா வழங்குகிறது.
இதன் மூலம் இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கவுள்ள மொத்த உதவி 200 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க சர்வதேச வளர்ச்சி முகமை, “அமெரிக்காவுக்கு தேவைப்பட்டபோது இந்தியா முன்வந்து உதவி வழங்கியது.
No comments:
Post a Comment