இந்நிலையில், காங்கிரஸில் உட்கட்சி மோதல் இல்லை என அக்கட்சி தலைவரும், முன்னாள் கர்நாடக முதல்வருமான சித்தராமையா தெரிவித்துள்ளார். சில ஊடகங்கள் இதுபோன்று பொய் செய்திகளை பரப்பி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியபோது, “கர்நாடக காங்கிரஸில் எந்தவொரு மோதலும் உருவாகவில்லை. சில மீடியாக்கள்தான் இதை உருவாக்கியுள்ளன. கட்சியில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். எந்தவொரு விவாதமும் கட்சிக்குள்ளேயே நடைபெறுகிறது.
No comments:
Post a Comment