ஒவ்வொரு நபருக்கும் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. எனினும், வெவ்வேறு தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்தினால் என்ன நடக்கும் என ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது.
இதில், ஃபைசர் மற்றும் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகள் கலந்து பயன்படுத்தப்பட்டன. அதாவது ஒரு டோஸ் ஃபைசர் ஊசியும், ஒரு டோஸ் அஸ்ட்ராஜெனகா ஊசியும் பயன்படுத்தப்பட்டது.
No comments:
Post a Comment