பள்ளி நிதியில் முறைகேடு - 2 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட்... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, April 22, 2021

பள்ளி நிதியில் முறைகேடு - 2 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட்...

பள்ளி நிதியில் முறைகேடு - 2 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட்...





நீலகிரி மாவட்டம் பழங்குடியின மாணவர் அரசு உதவித் தொகையில் கையாடல் செய்ததாக 2 தலைமை ஆசிரியர்கள்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தேவாலா பழங்குடியினர் பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியசேனன், பொன்னானி பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்
.



FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW

  Join Telegram-   CLICK HERE 


  *இந்த பயனுள்ள தகவலை  உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩

No comments:

Post a Comment

Post Top Ad