பாயில் உறங்குவதால் கிடைக்கும் 7 நன்மைகள்
நம் முன்னோர்கள் காலத்தில் தரையில் உறங்குவதும் பாயில் உறங்குவதுமே வழக்கமாக இருந்தது.
ஆனால் தற்போது அனைவரும் மெத்தையில் உறங்குகிறோம். அது உடலுக்கு இதமாக இருந்தாலும் பல தீங்கு விளைவிக்கக் கூடியது. தினமும் பாயில் வழங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
1 பாயில் உறங்குவதால் உடல் சூடு தணியும்.
2 பாய் உடல் சூட்டை உள்வாங்க கூடியது.
3 பிறந்த குழந்தைகள் பாயில் உறங்க வைப்பதால் அதன் முதுகு எலும்பு நேர்படுத்தப்படுகிறது.
4 குழந்தைகளுக்கு இளம் வயது கூன் விழுவதை தடுக்கிறது.
5 கர்ப்பிணிகள் பால் கொடுப்பதால் அவர்களின் இடுப்பு எலும்பு விரிவடையும். அதனால் சுகப்பிரசவம் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.
6 ஆண்கள் பாயில் படுக்கும் போது, அவர்களின் மார்பக தசை தளர்ந்து விரியும்.
7 மூட்டு வலி, முதுகுவலி மற்றும் தோள்பட்டை தசைப்பிடிப்பு போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு பாயில் படுப்பதே சிறந்த தீர்வு.
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment