‘இங்கிலாந்தில் ஐபிஎல்’ இது சட்டவிரோதம்…இங்கி. நிர்வாகி பேச்சால் ஐபிஎல் நிர்வாகிகள் ஷாக்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 7, 2021

‘இங்கிலாந்தில் ஐபிஎல்’ இது சட்டவிரோதம்…இங்கி. நிர்வாகி பேச்சால் ஐபிஎல் நிர்வாகிகள் ஷாக்!

‘இங்கிலாந்தில் ஐபிஎல்’ இது சட்டவிரோதம்…இங்கி. நிர்வாகி பேச்சால் ஐபிஎல் நிர்வாகிகள் ஷாக்!


ஐபிஎல் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாகத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுவரை 29 போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 31 போட்டிகள் நிலுவையில் உள்ளன
. இப்போட்டிகளை முழுமையாக நடத்த முடியால் போகும் பட்சத்தில் பிசிசிஐக்கு சுமார் 2,200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாகத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதுவரை 29 போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 31 போட்டிகள் நிலுவையில் உள்ளன. இப்போட்டிகளை முழுமையாக நடத்த முடியால் போகும் பட்சத்தில் பிசிசிஐக்கு சுமார் 2,200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாகத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுவரை 29 போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 31 போட்டிகள் நிலுவையில் உள்ளன. இப்போட்டிகளை முழுமையாக நடத்த முடியால் போகும் பட்சத்தில் பிசிசிஐக்கு சுமார் 2,200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad