Tnusrb: தமிழ்நாடு காவல்துறை பணி தேர்வு: முக்கிய அறிவிப்பு வெளியீடு
தமிழ்நாடு அரசு, தமிழகக் காவல் துறையில் உள்ள காவலர், சார்பு ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) ஆகிய இருபாலருக்குமான பணியிடங்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையிலுள்ள ஆண்களுக்கு மட்டுமான தீயணைப்பு வீரர் பணியிடத்திற்கும்,சிறைத்துறையில் உள்ள இரு பாலருக்குமான சிறைக் காவலர் பணியிடங்களுக்கும் தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் பணியினை
இதற்கான எழுத்து தேர்வு தமிழகத்தில் வெவ்வேறு மையங்களிலும் மற்றும் சப் இன்ஸ்பெக்டருக்கான தேர்வு சென்னையிலும் நடத்தப்படுகிறது. தேர்வின்போது, பொது அறிவு மற்றும் உளவியல் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். இதில், கான்ஸ்டபிள்கள் / ஜெயில்வர்டர்கள் / தீயணைப்பு வீரர்கள் பணிக்காக தேர்வெழுதுவோர் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்களைப் பெற வேண்டும்.
அதன்படி, இரண்டாம் நிலைக்காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிகளுக்காக 2020 இல் பொதுத்தேர்வு நடத்தப்பட்டதுஅதில் தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகள் ஆகியவரை ஜூலை 26ம் முதல் 20 மையங்களில் நடத்தப்படவுள்ளது. அதற்கான அழைப்பு கடிதத்தை www.tnusrbonline.org என்ற இணையத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment