மாணவர்களுக்கு வீடு தேடிச் சென்று கற்பித்தல் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 30, 2021

மாணவர்களுக்கு வீடு தேடிச் சென்று கற்பித்தல்

மாணவர்களுக்கு வீடு தேடிச் சென்று கற்பித்தல்


தமிழகத்தில் வரும் நவம்பர் 1 ஆம் தேதி1முதல்
முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக அக்டோபர் மாதம் வீடு தேதிச் சென்று மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது. மேலும், பள்ளிகள் திறந்த பின் மாலை நேரத்தில் மாணவர்களின் இருப்பிடம் சென்ரு பாடம் நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad