தடுப்பூசி போடாமல் அலுவலகம் வர அனுமதி இல்லை- அரசு உத்தரவு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, October 8, 2021

தடுப்பூசி போடாமல் அலுவலகம் வர அனுமதி இல்லை- அரசு உத்தரவு

தடுப்பூசி போடாமல் அலுவலகம் வர அனுமதி இல்லை- அரசு உத்தரவு

கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கொரொனா தொற்று பரவியது.
தற்போது கொரொனா இரண்டாம் தொற்று பரவி வரும் நிலையில் இதைத் தடுக்க மத்திய அரசு மாநிலங்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில்,
கொரோனா தடுப்பூசி செலுத்தான் அரசு ஊழியர்கள் வரும் அக்டோபர் 16 ஆம் தேதியில் இருந்து அலுவலகங்களுக்கு வர அனுமதி இல்லை என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

கொரொனா தொற்றை தடுக்க அனைவரும்தடுப்பூசி செலுத்த வேண்டுமென
தில்லி அரசு நடவடிக்கை எடுத்து வருவதால் அரசு இந்நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Top Ad