மது அருந்தி 3 பேர் பலியான விவகாரத்தில் திருப்புமுனை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, November 15, 2021

மது அருந்தி 3 பேர் பலியான விவகாரத்தில் திருப்புமுனை!

மது அருந்தி 3 பேர் பலியான விவகாரத்தில் திருப்புமுனை!

கோவை அருகே தீபாவளி அன்று விடிய விடிய மது அருந்திய 3 பேர் உயிரிழந்தனர். இது அப்பகுதியில் பெரும் அடிர்ர்சியை ஏற்படுத்தியது.

பின்னர் 3 பேரின் உடலும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.


இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசரணை நடத்தினர். அதில், முன்பகை காரணமாக விஷம் வைத்த ராஜசேகர்(63) என்பவரை போலீஸார் கைது செய்தனர்

No comments:

Post a Comment

Post Top Ad