காற்கறிகளின் விலை உயர்வு... பொதுமக்கள் அதிர்ச்சி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, November 9, 2021

காற்கறிகளின் விலை உயர்வு... பொதுமக்கள் அதிர்ச்சி

காற்கறிகளின் விலை உயர்வு... பொதுமக்கள் அதிர்ச்சி


மழை காரணமாக தங்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் மழையின் காரணமாக முதல்ரக தக்காளியின் விலை கிலோ ரூ.100 ஐ தாண்டியுள்ளது.

வடகிழக்குப் பருவமழைக்கு முன் ஒரு கிலோ தக்காளி ரூ,.45 க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது தக்காளியின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது.

அதேபோல் வெங்காயம் ஒரு கிலோ ரூ.40 ஆக இருந்த நிலையில்இன்று ரூ.50 க்கு விற்பனை ஆகிறது. மேலும் கேரட் ரூ.70 க்கும், பீன்ஸ் ரூ.50 க்கும் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad