பிளஸ் டூ தேர்வு ஹால் டிக்கெட் விரைவில் வெளியீடு
பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியிடப்பட உள்ளது தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வு மே 5 முதல் 31-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது இந்த தேர்வை 8.5 லட்சம் மாணவ மாணவிகள்
எழுத உள்ளனர் பொதுத் தேர்வுக்கான முன் ஏற்பாடுகளை தேர்வுத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் நேற்று முன்தினம் தொடங்கின பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.செய்முறை தேர்வுகள் முடிந்து பின்பு மாணவர்களுக்கு ஆல் டிக்கெட் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இந்த செய்தியையும் படிங்க..
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment