இந்த அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, April 24, 2021

இந்த அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்!

இந்த அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்!


இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையாக  கடுமையாக தாக்கி வருகிறது. இந்த இரண்டாது அலையை வெற்றி கொள்ள நாடு தொடர்ந்து போராடி வருகிறது.

அதனால் கொரோனா வருவதற்கு முன்பே நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும். கிழ்காணும் அறிகுறிகள் இருப்பின் உடனே கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.


 
கொரோனாவின் அறிகுறிகள்:
உடல்வலி
சளி
இருமல்
அஜீரணம்
வாந்தி
போன்ற அறிகுறி இருந்தால் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும்.



FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW

  Join Telegram-   CLICK HERE 


  *இந்த பயனுள்ள தகவலை  உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩

No comments:

Post a Comment

Post Top Ad