மதுரையில் கொரோனா ஆபத்து மிகவும் தீவிரம்: என்ன செய்கிறது அரசு?
மதுரையில் 2ஆம் அலை காரணமாகப் பாதிப்பு மிக அதிகமாக உயரலாம் என கடும் எச்சரிக்கை வெளியாகியுள்ளது. எனினும் சாதாரணமான சூழலே பெரும்பாலான இடத்தில் நிலவுகிறது.
மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக அரசு, தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வலிகிறது. தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப் படுக்கை வசதிகள் கூட இல்லை.
அரசு மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் மிக நீண்ட வரிசையில் 2சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலிலும்
No comments:
Post a Comment