‘கொரோனா கோரத்தாண்டவம்’ ராஜஸ்தான் அணி ஸ்பின்னர் பலி!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. அரசியல் பிரமுகர்கள், கலைத்துறையை சேர்ந்தவர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைத்து தரப்பினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment