தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டம் வரும் 21ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் கூடுகிறது... தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டம் வரும் 21ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் கூடுகிறது... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, June 9, 2021

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டம் வரும் 21ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் கூடுகிறது... தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டம் வரும் 21ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் கூடுகிறது...

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டம் வரும் 21ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் கூடுகிறது...
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டம் வரும் 21ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் கூடுகிறது...



தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் 21ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.

ஆளுநர் உரைக்கு பின் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும் - சபாநாயகர்...

 சட்டமன்ற கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் சபாநாயகர் அப்பாவு.

எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.

சமூக இடைவெளியை கடைப்பிடித்து சட்டமன்ற கூட்டம் நடைபெறும்.

சட்டமன்ற கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் முடிந்த பின் அறிவிக்கப்படும் - சபாநாயகர் அப்பாவு...

No comments:

Post a Comment

Post Top Ad