பா.ஜ.க., உட்கட்சி பூசலால் அரசு நிர்வாகம் ஸ்தம்பிப்பு: காங்., குற்றச்சாட்டு
கர்நாடக மாநிலத்தில், பா.ஜ.க.,வில் உட்கட்சி மோதல் வலுத்துள்ளதால், மாநில அரசு நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிராக, அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் மத்தியில் அதிருப்தி குரல் அதிகரித்துள்ளது. எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா தான் ஆட்சியையும், அமைச்சர்களையும் கட்டுப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
No comments:
Post a Comment