ஆகஸ்ட் 22: மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 22, 2021

ஆகஸ்ட் 22: மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..!

ஆகஸ்ட் 22: மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,630 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,00,885 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 19,171 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 177 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 542555 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 532047 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 8379 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவையில் இன்று 198 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 234244 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 229778 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2237
பேர் பலியாகியுள்ளனர்.
செங்கல்பட்டில் இன்று 96 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 164469 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 160920 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2422 பேர் பலியாகியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad