5 சவரன் வரையிலான கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 13, 2021

5 சவரன் வரையிலான கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

5 சவரன் வரையிலான கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு



5 பவுன் வரையிலான கூட்டுறவு நகைகடன், தகுதியானவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாதமாக பகுப்பாய்புகள் நடத்தப்பட்டதாகவும், அதன்படி 51 தரவுகள் சேகரிக்கப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் தகுதியானர்களுக்கு 5 சவரன் வரை கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை உறுதி - மு.க.ஸ்டாலின் 

நகைக்கடன் தள்ளுபடியால் அரசுக்கு கூடுதலாக ரூ.6000 கோடி செலவாகும் - மு.க.ஸ்டாலின்

No comments:

Post a Comment

Post Top Ad