சூரசம்ஹார விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, November 6, 2021

சூரசம்ஹார விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

சூரசம்ஹார விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை



திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹார

விழாவில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி் இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் நவம்பர் 9 ஆம் தேதி விடுமுறை தினம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலுஇல் கந்த சஷ்டி விழா தொடங்கும் நிலைஒயில், நவம்பர் 9 ஆம் தேதி சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad