உணவகங்களில் திடீர் ஆய்வு... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, November 6, 2021

உணவகங்களில் திடீர் ஆய்வு...

உணவகங்களில் திடீர் ஆய்வு...


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உணவகங்களில் இன்று அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள உணவகங்களில் இன்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், தரமற்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

சங்கராபுரத்தில் உணவகங்களில் சாப்பிட்ட 2 குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad