போலியான கையில் தடுப்பூசி செலுத்திய ஊழியர் ! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, December 4, 2021

போலியான கையில் தடுப்பூசி செலுத்திய ஊழியர் !

போலியான கையில் தடுப்பூசி செலுத்திய ஊழியர் !

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரொனா தொற்றுப் பரவியது. தற்போது கொரொனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒமிக்ரான் வைரஸ் பரவி வருகிறது.

இதுகுறித்து உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் இத்தாலியாலில் போலியான கையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டு சான்றிதழ் பெற்ற சுகாதார ஊழியர் சிக்கினார்.

அவர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பமின்றி போலி கையில்  தடுப்பூசி செலுத்தியதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad