வங்கி போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்று விடுமுறை
கொரோனா பாதிப்பு அதிகரித்ததால், வங்கி, போலீஸ் ஸ்டேஷன் ஆகியவை மூடப்பட்டன. ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், குடியாத்தத்தில் உள்ள இந்தியன் வங்கியில் பணியாற்றும் நான்கு ஊழியர்களுக்கு, கொரோனா தொற்று நேற்று உறுதியானது. இதனால் அந்த வங்கி மூடப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும், 50 வயதுள்ள எஸ்.ஐ.,க்கு நேற்று கொரோனா உறுதியானது. இதனால் போலீஸ் ஸ்டேஷன் மூடப்பட்டது.
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment