போலிச்சான்றிதழ் புகார்: ஆசிரியர் மீது வழக்குப்பதிவு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, April 17, 2021

போலிச்சான்றிதழ் புகார்: ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

போலிச்சான்றிதழ் புகார்: ஆசிரியர் மீது வழக்குப்பதிவு




காவேரிபாக்கம் ஊராட்சி ஒன்றியம் ஒச்சேரி, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 28.07.1999 அன்று ராணிப்பேட்டை, நவல்பூரைச் சேர்ந்த ஷோபனா என்பவர் இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். தற்போது ஷோபனா, பதவி உயர்வு பெற்று அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் மின்னல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  TAMIL BOOKS PDF    இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!



No comments:

Post a Comment

Post Top Ad