கொரோனா தொற்றுடன் மாநில அமைச்சர் செஞ்ச காரியம்; செம வைரல்!
மிசோரம் மாநிலத்தின் ஆற்றல் மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக இருப்பவர் ஆர்.லால்ஸிர்லியனா. இவரது மகனுக்கு கடந்த 8ஆம் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அமைச்சரும், அவரது மனைவியும் தனிமைப்படுத்திக் கொண்டனர். இந்த சூழலில் மே 11ஆம் தேதி அமைச்சர் லால்ஸிர்லியனா மற்றும் அவரது மனைவிக்கு கோவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்டது.
இந்நிலையில் மே 12ஆம் தேதி அமைச்சருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்படவே ஸோரம் மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட்-19 மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும், அவரது ஆக்சிஜன் அளவு இயல்பாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களது குடும்பத்தினர் இரண்டு நாட்கள் மினி ஐசியூவில் வைக்கப்பட்டிருந்த சூழலில்,
No comments:
Post a Comment