ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள்.. அரசு அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, May 4, 2021

ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள்.. அரசு அறிவிப்பு!

ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள்.. அரசு அறிவிப்பு!


கொரோனாவை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். இதன்படி, அத்தியாவசியமற்ற கடைகளை மூடுவது, உணவகங்களில் பார்சல்களை மட்டும் அனுமதிப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பஞ்சாயத்து மற்று உள்ளாட்சி மட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தேவையில்லை என முதல்வர் தெரிவித்துள்ளார். எனினும், மக்கள் அனைவரும் மாநில அரசின் உத்தரவுகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை பொதுநலன் கருதி அனுமதிக்க வேண்டுமெனவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். வேலைக்கு செல்லும் மக்களை தடுக்க கூடாது எனவும் பஞ்சாயத்துகள் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad