ஊரடங்கில் எதெற்கெல்லாம் அனுமதி? தமிழக அரசு அறிவிப்பு!
தமிழக அரசு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி என்பது குறித்த தகவல்களை பார்க்கலாம்.
தமிழகத்தில் கொரோனா பரவல் புதுப்புது உச்சங்களை எட்டும் நிலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு வெளியான ஊரடங்கு அறிவிப்பில் மே 6ஆம் தேதி முதல் காய்கறி, பலசரக்கு, இறைச்சி கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கப்பட வேண்டும் என்றும் பிற கடைகள் மே 20ஆம் தேதி வரை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment