தடுப்பூசியில் கூட பப்ளிசிட்டி தேடும் மோடி.. பிரியங்கா காட்டம்!
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசிகளை பிரதமர் மோடி தனது சொந்த விளம்பரத்துக்காக பயன்படுத்திக்கொள்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில், “பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவது முக்கியம் என நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு உருவானதற்கு மத்திய அரசுதான் காரணம்.
இப்போது தடுப்பூசி வாங்குவதற்காக மாநிலங்கள் சர்வதேச டெண்டர் எடுக்கின்றனர். மேலும், தடுப்பூசி நிறுவனங்களால் மாநிலங்களுக்கு அதிருப்தியே மிஞ்சியுள்ளது. ஆனால், மத்திய அரசு செயல்படுவதே இல்லை.
No comments:
Post a Comment