FACT CHECK: பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிஎஸ்பிபி ஆசிரியர் ஆர்.எஸ்.பாரதியின் உறவினரா?
சென்னை கே.கே.நகரில் செயல்பட்டுவரும் பத்மா சேஷாத்ரி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்பின்போது மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை தந்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, இந்த குற்றத்தைப் பற்றியும், அதன் தீவிரத்தைப் பற்றியும் பேசாமல் பிரச்சனையை மடைமாற்றி சாதிப் பிரச்சனையாகத் திசை திருப்பும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.
பரவும் செய்தி
அந்த வகையில், பாலியல் புகாரில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள பிஎஸ்பிபி ஆசிரியர் ராஜகோபாலன் திமுக மாநிலங்களை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதியின் உறவினர் என்ற தகவல் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதனை உண்மை என்று நம்பி பகிரும் பலரும் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment