என்னது... இத்தனை எம்.பி.,க்கள் தடுப்பூசி போடவில்லையா?
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வரும் 19-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், 105 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தடுப்பூசி போடவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வரும் 19-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறுகிறது. கொரோனா இரண்டாவது அலை குறைந்துள்ள நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரை முழுமையாக நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், 105 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோசை போட்டுக் கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மாநிலங்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
No comments:
Post a Comment