கொரோனா தடுப்பூசி... ஜூலை மாசம் அலாட்மென்ட் எவ்வளவு தெரியுமா மக்களே?
பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி, நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் தடுப்பூசியை செலுத்தி கொள்ள பொதுமக்கள் மத்தியில் பரவலாக சற்று தயக்கம் இருந்து வந்தது.
ஆனால், கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு தடுப்பூசி போட்டு கொள்ளும் ஆர்வம் பொதுமக்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
மேலும் தற்போது 18 -45 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஊசி செலுத்தப்பட்டு வருவதால் தமிழகத்தில் பரவலாக தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக ஜூன் மாதத்தில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தடுப்பூசி செல்லும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
No comments:
Post a Comment