இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் தீவிரம் குறைந்து வருவதால் அடுத்த சில வாரங்களில் கல்வி நிலையங்களை திறக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இலங்கை அதிபருடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு கல்வித்துறை அமைச்சர் ஜி.எல்.பெய்ரிஸ், முதலில் ஆசிரியர்கள் அனைவரும் முழுவதுமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment