இது மட்டும் நடந்துருந்தா எடப்பாடி தான் இப்போ சி.எம்! - ஆர்.பி.உதயகுமார்
பத்தாண்டுகளுக்குப் பின்னர் திமுக மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலைச் சந்தித்த அதிமுக எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது.
தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவில் இரட்டை தலைமைகளுக்கிடையே சில உரசல்கள் எழுந்த நிலையில் தற்போது சசிகலா விவகாரம் தலை தூக்கிவருகிறது. இதனால் சசிகலாவுக்கு எதிராக பல்வேறு ஊர்களில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. விளாத்திகுளத்தில் சசிகலாவுக்கு ஆதரவாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment