விவசாயிகளை மோசம் செய்த மழை: தென்மேற்கு பருவமழை கொடுத்துள்ள வேதனை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 23, 2021

விவசாயிகளை மோசம் செய்த மழை: தென்மேற்கு பருவமழை கொடுத்துள்ள வேதனை!

விவசாயிகளை மோசம் செய்த மழை: தென்மேற்கு பருவமழை கொடுத்துள்ள வேதனை!

கடந்த ஆண்டு ஜனவரியில் 115. 45 மில்லி மீட்டர் மழை பொழிவிருந்தது. ஆண்டு சராசரி மழையளவு 904. 6 மில்லி மீட்டர் என்பது ஆயிரத்து 131. 68 மில்லி மீட்டர் மழை பொலிவாகவிருந்தது.
இந்தாண்டு மாவட்டத்தில் சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து இல்லாமல் போனது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஆழ்துளைக் கிணறுகளில் கூட தண்ணீரில்லாத சூழல் உருவாகியுள்ளது.


ஆகஸ்ட் மாதத்தில் மாவட்டத்தில் சராசரி மழை அளவு மில்லி மீட்டரில் ஆகஸ்ட் 7இல் 6. 91 மிமீ, ஆகஸ்ட் 8இல் 4. 74, ஆகஸ்ட் 12இல் 2. 09 மிமீ, ஆகஸ்ட் 15இல் 1. 17 மிமீ, ஆகஸ்ட் 17இல் 11. 29 மிமீ மழைப் பதிவாகியுள்ளது.

அதேபோல் ஆகஸ்ட் 18 ல் 6. 63 மி.மீ, ஆகஸ்ட் 21இல் 0.74 மிமீ, ஆகஸ்ட் 22இல் 4.3 மிமீ மழைப் பதிவாகி உள்ளது. நேற்று மதியம் முழுவதும் வேகமாக இருந்தாலும் மழைப்பொழிவு இல்லாமல் ஏமாற்றியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad