ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி..!
பொதுவிநியோகத் திட்டப் பணிகளை சிறப்பாக நடைமுறைப்படுத்த நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
அது தொடர்பாக வெளியிடப்பட்ட
செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, '' தமிழக முதலமைச்சர் ஆணையின்படி
கூட்டுறவுத் துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் விவசாய கூட்டுறவு பணியாளர் பயிற்சி நிலையத்தில் 03.09.2021-அன்று பொதுவிநியோகத் திட்டப் பணிகளை சிறப்பாக நடைமுறைப்படுத்த நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு
நடத்தப்பட்டது.
இப்பயிற்சி வகுப்பில் கூட்டுறவு சங்கங்களின் மாநிலப்பதிவாளர் ஆ.சண்முகசுயதரம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில் உரையாற்றிய போது
விற்பனையாளர்கள் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடயது கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment