சீமான் பேச்சை சீரியஸாவே எடுத்துக்க மாட்டேன், ஒன்லி காமெடி - அண்ணாமலை புஹாஹா..
கே.டி. ராகவனின் ஆபாச வீடியோ லீக் ஆனதை குறித்து அண்மையில் சீமான் கருத்து தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது, உலகத்தில் எங்குமே நடக்காததையா அவர் செய்துவிட்டார்? ஒருத்தருடைய அனுமதி இல்லமால், படுக்கையறை, கழிவறையில் இருந்து வீடியோ எடுத்து வெளியிடுவதுதான் சமூக குற்றம். ஒருவருடைய தனிப்பட்ட வீடியோவை வெளியிட்டவர் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டசபையில்
செல்போனில் ஆபாச படம் பார்ப்பது குற்றம். ஆனால், தனிப்பட்ட முறையில் ஒருவர் அவரது அறையில் இருப்பது எப்படி குற்றமாகும்? கேடுகெட்ட சமூகமாக நாம் மாறிவிட்டோமோ என்ற பயம்தான் வருகிறது. யார் யாருடன் பேசுகிறார், செய்கிறார் என்பதை ஒட்டுக்கேட்டு வெளியிடுவதால் என்ன சாதிக்க முடியும்? என சீமான் கே.டி. ராகவனுக்கு ஆதரவு தெரிவித்து ஆவேசமாக பேசினார்.
சீமானின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மற்றும் சில பெண்கள் அமைப்பினர் எதிர்வினையாற்றி பேசியுள்ளார். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி சென்றார். அப்போத
ு செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், கோயில்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு உள்ளிட்ட சில முக்கிய கோரிக்கைகளை எடுத்துசொல்லவே டெல்லி வந்ததாக கூறினார்.
No comments:
Post a Comment