அருணாச்சல பிரதேச எல்லையில் பீரங்கிகளை குவித்தது இந்தியா! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, October 20, 2021

அருணாச்சல பிரதேச எல்லையில் பீரங்கிகளை குவித்தது இந்தியா!

அருணாச்சல பிரதேச எல்லையில் பீரங்கிகளை குவித்தது இந்தியா!

 

 

  இந்தியா மற்றும் சீனா இடையே கடந்த சில வருடங்களாகவே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது என்பதும் குறிப்பாக அருணாச்சல பிரதேச எல்லையில் இரு நாட்டு ராணுவமும் அவ்வப்போது குவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் லடாக்கில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கான சண்டையை அடுத்து இரு நாட்டு எல்லைகளும் பதட்ட நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய ராணுவம் பீரங்கிகளை குவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 இதனையடுத்த் பதிலடியாக சீன ராணுவம் ஆயுதங்களை எல்லையில் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திடீரென இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

No comments:

Post a Comment

Post Top Ad