ரயில் மோதி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, November 27, 2021

ரயில் மோதி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

ரயில் மோதி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

கோவை மாவட்டத்தில் ரயில் மோதி 2 குட்டிகள் உள்ளிட்ட 3 காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் ஒரு யானை உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

கோவை மாவட்டம் நவக்கரை அருகே தண்டவாளத்தைக் கடக்க முயற்சித்தபோது 2 குட்டிகள் உள்ளிட்ட 3 காட்டுகள் யானைகள் கேரளாவில் இருந்து வந்த ரயில்மோதி உயிரிழந்தன.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி ரயில்மோதி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்த பெண் யானை கருவுற்றிருந்தது பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. மேலும், கருவுற்ற யானையில் வயிற்றில் இருந்து யானை சிசு இறந்த நிலையில் மீடக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad