டாஸ்மாக் பார் டெண்டர் விதிமீறல்: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, January 3, 2022

டாஸ்மாக் பார் டெண்டர் விதிமீறல்: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

டாஸ்மாக் பார் டெண்டர் விதிமீறல்: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!


Samayam Tamil
செய்திகள்
தமிழ்நாடு
புதுச்சேரிஇந்தியாஉலகம்இலங்கைக்ரைம்வீடியோFact Checkவர்த்தகம்ஆட்டோமொபைல்ஸ்ஸ்போர்ட்ஸ்லைப்ஃஸ்டைல்என்.ஆர்.ஐநாகப்பட்டினம்மழை - அரசின் செயல்பாடு
Hi User
Claim and earn your 45 Points

REDEEM
Login
Video
வெல்லுங்கள்
Cinema
Buy
Astro
செய்திகள்

நகரம்
சிறுதுளி
Covid-19
குவிஸ்
சினிமா
லைஃப்ஸ்டைல்
நம்ம பஜார்
ஜோதிடம்
டெக்னாலஜி
Viral Corner
கல்வி
வேலைவாய்ப்பு
விளையாட்டு
வர்த்தகம்
ஆன்மிகம்
ரெசிபி
சமூகம்
ஜோக்ஸ்
சுற்றுலா
தேர்தல்
புகைப்படம்
வீடியோ
லைவ் டிவி
TV
ஆட்டோமொபைல்
Web Stories
சமயம் விருதுகள் 2021
ராஜேந்திர பாலாஜிபுதிய கட்டுப்பாடுகள்திருப்பதி ஷாக்ஒமைக்ரான்

live-tv-widget/simple-makeup-lookWATCH
மேக்கப் லுக் குறிப்புகள்

டாஸ்மாக் பார் டெண்டர் விதிமீறல்: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!
Manikandaprabu S | Samayam Tamil | Updated: 3 Jan 2022, 8:38 pm
டாஸ்மாக் பார் நடத்துவதற்காக விடப்பட்ட டெண்டரில் விதிமீறல் நடந்திருப்பதாக எழுந்த புகார் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்
 
ஹைலைட்ஸ்:
டாஸ்மாக் பொறுத்தவரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவர்கள் 124 பேர் பணியிடை நீக்கம்
ஒப்பந்தப்புள்ளி வெளிப்படைத்தன்மையுடன் தான் நடைபெற்று கொண்டிருக்கின்றன
கூடுதலாக இரண்டு விதிமுறைகள்தான் சேர்க்கப்பட்டியிருக்கிறது
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்

செந்தில் பாலாஜி

சமயம் தமிழ் விருதுகள் 2021 - உங்கள் வாக்கு யாருக்கு?
டாஸ்மாக் பார் டெண்டர் விடப்பட்டத்தில் விதிமீறல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனை கண்டித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு பார் உரிமையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், டாஸ்மாக் பார்களுக்கான டெண்டர்கள் வெளிப்படைத் தன்மையுடன் வெளியிடப்பட்டுள்ளன; எந்த ஒளிவுமறைவும் இல்லை என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “டாஸ்மாக் பார் அமைப்பதற்கான விண்ணப்பத்தினை ஆன்லைனில் மூலம் பெறலாம். யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் அப்ளிகேஷன் பதிவிறக்கம் செய்து தங்களுடைய டெண்டர் படிவங்களை பூர்த்தி செய்து அந்த டெண்டரில் கலந்து கொள்ளலாம். மேலும், நேரிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். இரண்டு வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.” என்றார்.


Samayam Tamil
செய்திகள்
தமிழ்நாடு
புதுச்சேரிஇந்தியாஉலகம்இலங்கைக்ரைம்வீடியோFact Checkவர்த்தகம்ஆட்டோமொபைல்ஸ்ஸ்போர்ட்ஸ்லைப்ஃஸ்டைல்என்.ஆர்.ஐநாகப்பட்டினம்மழை - அரசின் செயல்பாடு
Hi User
Claim and earn your 45 Points

REDEEM
Login
Video
வெல்லுங்கள்
Cinema
Buy
Astro
செய்திகள்

நகரம்
சிறுதுளி
Covid-19
குவிஸ்
சினிமா
லைஃப்ஸ்டைல்
நம்ம பஜார்
ஜோதிடம்
டெக்னாலஜி
Viral Corner
கல்வி
வேலைவாய்ப்பு
விளையாட்டு
வர்த்தகம்
ஆன்மிகம்
ரெசிபி
சமூகம்
ஜோக்ஸ்
சுற்றுலா
தேர்தல்
புகைப்படம்
வீடியோ
லைவ் டிவி
TV
ஆட்டோமொபைல்
Web Stories
சமயம் விருதுகள் 2021
ராஜேந்திர பாலாஜிபுதிய கட்டுப்பாடுகள்திருப்பதி ஷாக்ஒமைக்ரான்

live-tv-widget/simple-makeup-lookWATCH
மேக்கப் லுக் குறிப்புகள்

டாஸ்மாக் பார் டெண்டர் விதிமீறல்: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!
Manikandaprabu S | Samayam Tamil | Updated: 3 Jan 2022, 8:38 pm
டாஸ்மாக் பார் நடத்துவதற்காக விடப்பட்ட டெண்டரில் விதிமீறல் நடந்திருப்பதாக எழுந்த புகார் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்
 
ஹைலைட்ஸ்:
டாஸ்மாக் பொறுத்தவரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவர்கள் 124 பேர் பணியிடை நீக்கம்
ஒப்பந்தப்புள்ளி வெளிப்படைத்தன்மையுடன் தான் நடைபெற்று கொண்டிருக்கின்றன
கூடுதலாக இரண்டு விதிமுறைகள்தான் சேர்க்கப்பட்டியிருக்கிறது
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்

செந்தில் பாலாஜி

சமயம் தமிழ் விருதுகள் 2021 - உங்கள் வாக்கு யாருக்கு?
டாஸ்மாக் பார் டெண்டர் விடப்பட்டத்தில் விதிமீறல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனை கண்டித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு பார் உரிமையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், டாஸ்மாக் பார்களுக்கான டெண்டர்கள் வெளிப்படைத் தன்மையுடன் வெளியிடப்பட்டுள்ளன; எந்த ஒளிவுமறைவும் இல்லை என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “டாஸ்மாக் பார் அமைப்பதற்கான விண்ணப்பத்தினை ஆன்லைனில் மூலம் பெறலாம். யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் அப்ளிகேஷன் பதிவிறக்கம் செய்து தங்களுடைய டெண்டர் படிவங்களை பூர்த்தி செய்து அந்த டெண்டரில் கலந்து கொள்ளலாம். மேலும், நேரிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். இரண்டு வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.” என்றார்.

மேலும் பேசிய அவர், மொத்தம் 5,387 கடைகள் இருக்கின்றன. அதில் 2,168 கடைகளில் மட்டும்தான் கடந்த காலங்களில் பார்கள் செயல்பட்டுஇருக்கின்றன. மீதம் இருக்கக்கூடிய 1,551 கடைகளில் பார் செயல்படுத்துவதற்கான வசதிகள் இருந்தும் அந்த இடங்களில் முறையான டெண்டர் விடவில்லை ஆனால் அந்த பார்கள் செயல்படக்கூடிய நிலையில் கடந்த காலங்களில் இருந்தன. அதை எல்லாம் மாற்றி இப்பொழுது முழுவதுமாக எந்தெந்த கடைகளில் பார் நடத்துவதற்கு வசதி இருக்கின்றதோ அவை முழுவதும் கண்டறியப்பட்டு அந்த இடங்களிலும் டெண்டர் மூலமாக பணிகளை கொடுப்பதற்கான ஒப்பந்தங்கள் தான் இப்பொழுது கோரப்பட்டிருக்கின்றன. குறிப்பாக 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற டெண்டரில் 5,387 கடைகளுக்கு சேர்த்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் 6,482. இந்த ஆண்டு வெளிப்படையான ஒப்பந்த புள்ளி கோரப்பட்டதின் அடிப்படையில் 11,715 விண்ணப்பங்கள் இதுவரை வரப்பெற்றிருக்கின. 6,400 எங்கே? 11,700 எங்கே? என்று கேள்வி எழுப்பினார்.


பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் வழங்கும் நிகழ்ச்சி!
தொடர்ந்து பேசிய அவர், டாஸ்மாக் பொறுத்தவரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவர்கள் 124 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். வரக்கூடிய புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். விற்பணையாளர்கள் நடைமுறைகள் மேம்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அந்த நடைமுறைகள் வருகின்ற பொழுது இதுபோன்ற குற்றசாட்டுகள் வராமல் செயல்படுத்தப்படும். அதற்கான பணிகள் டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருகின்ற காலங்களில் இதுபோன்ற தவறுகள் இல்லாத அளவிற்கு சிறப்பான நடைமுறைகள் பின்பற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad