பென்சன் திட்டத்தில் 71 லட்சம் பேர்! மத்திய அரசு தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, February 8, 2022

பென்சன் திட்டத்தில் 71 லட்சம் பேர்! மத்திய அரசு தகவல்!

பென்சன் திட்டத்தில் 71 லட்சம் பேர்! மத்திய அரசு தகவல்!



அடல் பென்சன் திட்டத்தில் 71 லட்சம் பேர் இணைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தனியார் மற்றும் அமைப்புசாரா துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் பயனடைவதற்காக அடல் பென்சன் யோஜனா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் இணையும் தொழிலாளர்கள் மாதம் 5,000 ரூபாய் பென்சன் பெறமுடியும். இத்துடன், குறைந்தபட்ச பென்சன் தொகைக்கான உத்தரவாதமும் கிடைக்கும்.
தனியார் மற்றும் அமைப்புசாரா துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் பயனடைவதற்காக அடல் பென்சன் யோஜனா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் இணையும் தொழிலாளர்கள் மாதம் 5,000 ரூபாய் பென்சன் பெறமுடியும். இத்துடன், குறைந்தபட்ச பென்சன் தொகைக்கான உத்தரவாதமும் கிடைக்கும்.
கூட்டாட்சி தத்துவம் குறித்து நீங்கள் பேசலாமா? - அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த பிரதமர்!

அடல் பென்சன் திட்டத்தில் மொத்தம் 71 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, 2021-22 நிதியாண்டில் ஜனவரி 24ஆம் தேதி வரை அடல் பென்சன் திட்டத்தின் கீழ் 71,06,743 சந்தாதாரர்கள் பதிவு செய்துள்ளனர். மாநிலங்களவையில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கிசன்ராவ் காரத் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த விவரங்களை வெளியிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad