திருக்குறள் - குறள் 444 - பொருட்பால் – பெரியாரைத் துணைக்கோடல் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, April 3, 2022

திருக்குறள் - குறள் 444 - பொருட்பால் – பெரியாரைத் துணைக்கோடல்

திருக்குறள் - குறள் 444 - பொருட்பால் – பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்: 444

குறள் வரி:

சூழ்வார்கண் ஆக ஒழுகலான் மன்னவன்

சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.

அதிகாரம்:

பெரியாரைத் துணைக்கோடல்       

பால் வகை:                                                

பொருட்பால்

இயல்:

அரசு இயல்
குறளின் விளக்கம்:

அறிவுடையோர், ஆட்சியாளருக்குக் கண் போன்றவர்கள், ஆகவே அத்தகைய பெரியவர்களை ஆராய்ந்து அவர்களுள் தக்கவர்களை உறவாகக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad