தடுப்பூசி முதல் டோஸ் போட்ட பிறகும் கொரோனா தொற்று; என்ன காரணம்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, May 9, 2021

தடுப்பூசி முதல் டோஸ் போட்ட பிறகும் கொரோனா தொற்று; என்ன காரணம்?

தடுப்பூசி முதல் டோஸ் போட்ட பிறகும் கொரோனா தொற்று; என்ன காரணம்?

மேற்குவங்க மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தற்போது வரை 3.13 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட பலருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் எங்கே தவறு நடந்தது என்று கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக விளக்கமளித்த மருத்துவர்கள், தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்களின் ஒருபிரிவினர் வைரஸை பரப்பும் அமைதிப் படையாக இருக்கின்றனர். இவர்களுக்கு தடுப்பூசி போட்ட சில நாட்களில் நோய் பாதிப்பின் அறிகுறிகள் தென்படத் தொடங்குகின்றன. இவர்கள் பலருக்கும் வைரஸை பரப்பும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad