அம்மா கவிதைகள்
ஒவ்வொரு நாளும்கவலைபடுவாள்ஆனால் ஒரு நாளும்தன்னை பற்றிகவலை படமாட்டாள்(அம்மா)பேசியும் புரியாத உறவுகளுக்கு மத்தியில்பேசாமல் புரிந்து கொள்ளும் உறவு ‘அம்மா’.கேட்டும் கொடுக்காத தெய்வங்களுக்கு மத்தியில்கேட்காமல் கொடுக்கும் தெய்வம் ‘அம்மா’.காயங்கள் ஆறிபோகும்…கற்பனைகள் மாறிபோகும்…கனவுகள் களைந்துபோகும்…என்றுமே மாறாமல் இருப்பதுதாய் நம் மீது கொண்ட பாசமும்…நாம் தாய் மீது கொண்ட பாசமும்…உயிருக்குள் அடைக்காத்துஉதிரத்தை பாலாக்கிபாசத்தில் தாலாட்டிபல இரவுகள்தூக்கத்தை தொலைத்துநமக்காகவேவாழும் அன்புதெய்வம் அன்னை..!
No comments:
Post a Comment