கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் வேலை!! தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும்!!
Kanyakumari District Court – கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 38 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும். இதில் காலியாக உள்ள Gardener, Sanitary Worker, Sweeper, Watchman, Masalchi பணிக்கு விண்ணப்பதாரர்கள் 06/06/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைப்பிரிவு:
அரசு வேலை
பணி இடம்:
புதுக்கோட்டை
கல்வி த்தகுதி:
Read Write in Tamil
வயது வரம்பு:
Minimum 18 Years
Maximum 35 Years
சம்பளம்
Level – 1 Rs.15,700-50,000/- Per Month
விண்ணப்பக்கட்டணம்:
இந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தின் முழு விவரதையும் லீங்கின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
தேர்வுசெயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஆரம்ப தேதி 18/04/2021
கடைசி தேதி 06/06/2021
No comments:
Post a Comment