கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் வேலை!! தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும்!! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 21, 2021

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் வேலை!! தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும்!!

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் வேலை!! தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும்!!



Kanyakumari District Court – கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 38 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும். இதில் காலியாக உள்ள Gardener, Sanitary Worker, Sweeper, Watchman, Masalchi பணிக்கு விண்ணப்பதாரர்கள் 06/06/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைப்பிரிவு:

அரசு வேலை

பணி இடம்:

புதுக்கோட்டை

கல்வி த்தகுதி:

Read Write in Tamil

வயது வரம்பு:

Minimum 18 Years

Maximum 35 Years

சம்பளம்

 Level – 1 Rs.15,700-50,000/- Per Month

விண்ணப்பக்கட்டணம்:

இந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தின் முழு விவரதையும்  லீங்கின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஆரம்ப தேதி 18/04/2021
கடைசி தேதி 06/06/2021

Notification link  Click here



Apply Link         Click here



No comments:

Post a Comment

Post Top Ad