பி.கே., இல்லாத நிலையில் 2026 வரை ஐ-பேக் நிறுவனத்துடன் மம்தா கூட்டணி
இந்நிலையில், பிரசாந்த் கிஷோரின், ஐ - பேக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை திரிணமுல் காங்கிரஸ் கட்சி நீட்டித்துள்ளது. வரும் 2026ம் ஆண்டில் மேற்கு வங்க சட்டசபை தேர்தல் உட்பட பல தேர்தல்களில் கட்சிக்கு வியூகங்களை வகுத்து தருவதற்காக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
வரும் 2024 மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவும், தேசிய அளவில் பெரும் தலைவராக தன்னை நிலைநிறுத்த மம்தா பானர்ஜி ஆர்வமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்தே, ஐ - பேக் நிறுவனத்துடனான ஒப்பந்தம், 2026ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, பிரசாந்த் கிஷோர் இல்லாத நிலையில், அவரது ஐ - பேக் நிறுவனம் எப்படி செயல்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வரும் 2024 மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவும், தேசிய அளவில் பெரும் தலைவராக தன்னை நிலைநிறுத்த மம்தா பானர்ஜி ஆர்வமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்தே, ஐ - பேக் நிறுவனத்துடனான ஒப்பந்தம், 2026ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, பிரசாந்த் கிஷோர் இல்லாத நிலையில், அவரது ஐ - பேக் நிறுவனம் எப்படி செயல்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment